Nurse மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை

புதிதாகப்  பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது

கரண்ட் இருக்கா? 

Nurse: இல்லை.

குழந்தை: அடக் கடவுளே, நான்

மறுபடியும் தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா. 


No comments:

Post a Comment